ஈராக்கில் உயிரிழந்த நத்தத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளரின் உடல் 38 நாட்களுக்குப் பின் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது Sep 07, 2023 1175 ஈராக்கில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் கட்டடத் தொழிலாளியின் உடல் 38 நாட்களுக்குப் பிறகு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான சின்னைய...
சுற்றுலாப் பயணிகளை மடக்கிப்பிடித்து தாக்கிய மதுவிலக்கு போலீசார்..! பேருந்து பெர்மிட்டை கேட்டதால் மோதல் Dec 27, 2024